காணொளி: மேகேதாட்டு விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, 'உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்' - மேகேதாட்டு விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியது என்ன?
காணொளி: மேகேதாட்டு விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக சட்டத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்தத் தகவலை தெரிவித்தார். "மாநிலங்களுக்கு இடையேயான விவகாரத்தில் ஒன்றிய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் கூறியிருந்தார். அவர் பேசியது என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு