You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாயை எழுப்ப முயற்சிக்கும் புலிக்குட்டி - காணொளி
தாயை எழுப்ப முயற்சிக்கும் புலிக்குட்டி - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டனில் உள்ள வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் சஃபாரி பூங்காவில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்று புலிக் குட்டிகள் பிறந்தன.
அவை இரண்டு பெண் குட்டிகளும், ஒரு ஆண் குட்டியும் ஆகும். இவை அழிந்து வரக்கூடிய சுமத்ரா புலிகள் வகையை சேர்ந்தவை. 2 மாதங்களே ஆன இந்த குட்டிகள், இப்போது வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதில் ஒரு புலிக்குட்டி அதன் தாயை எழுப்ப முயற்சி செய்யும் அழகிய காட்சி காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.