ஆமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய இடம் ஓராண்டுக்குப் பின் எப்படி உள்ளது?

- எழுதியவர், ராக்ஸி ககதேகர் சாரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கடந்த 2025 ஜூன் 12 அன்று ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்தது. இந்த கொடூர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பிபிசி விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று, தற்போது அங்குள்ள சூழ்நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிய முயற்சித்தது.








இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
























