காணொளி: உத்தர பிரதேசத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்
காணொளி: உத்தர பிரதேசத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்
பிரசுரிக்கப்பட்டது
டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஜென் ஸி தலைமுறை மாணவர்கள் நடத்திய போராட்டம் இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கவனம் பெற்றது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை தொடர்ந்து அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
எனினும், அதன் தாக்கம் இன்னும் காணப்படுகிறது. உத்தர பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு இண்டர் காலேஜ் பள்ளியில் அடிப்படை வசதிகளான அமரும் இருக்கைகள், மின்விசிறிகள், சுத்தமான குடிநீர் மற்றும் முறையான கழிப்பறைகள் வேண்டி மானவர்கள் போராட்டம் நடத்தினர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



